தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு 5கிலோ இலவச உணவு தானியங்கள் - மத்திய அரசு + "||" + Govt’s big move! 5 kg free ration for 80 crore poor people in May and June amid COVID-19 second wave

நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு 5கிலோ இலவச உணவு தானியங்கள் - மத்திய அரசு

நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு 5கிலோ இலவச உணவு தானியங்கள் - மத்திய அரசு
நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு மே, ஜூன் மாதங்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி

கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு தலா 5கிலோ உணவு தானியங்கள இலவசமாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மே மற்றும் ஜூன் மாதங்களில் தலா 5கிலோ இலவச உணவு தானியம் வழங்க ரூ.26ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு: பெங்களூரில் நாளுக்கு நாள் நிலைமை மோசம்; கள்ளச்சந்தையில் மருத்துவமனை படுக்கைகள் விற்பனை
பெங்களூரில் கொரோனா பாதிப்பு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது கள்ளச்சந்தையில் மருத்துவமனை படுக்கைகள் விற்கப்படும் அவலம் நடைபெறுகிறது.
2. நாடு முழுவதும் ஊரடங்கு...? மத்திய அமைச்சர்களுடன், பிரதமர் மோடி, இன்று ஆலோசனை
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து, மத்திய அமைச்சர்களுடன், பிரதமர் மோடி, இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
3. நடிகை தீபிகா படுகோனே குடும்பத்துடன் கொரோனா தொற்றால் பாதிப்பு
பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.தந்தை பிரகாஷ் படுகோனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
4. கொரோனா தடுப்பு பணிகள்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தலைமைச் செயலர், சுகாதாரத் துறை செயலர் ஆலோசனை
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தலைமைச் செயலாளர், சுகாதாரத் துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்.
5. நாடு தழுவிய கொரோனா ஊரடங்கை அறிவிக்க வாய்ப்பில்லை -மத்திய அரசு
இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து உள்ளது . இந்த நிலையில் நாடு தழுவிய கொரோனா ஊரடங்கை மத்திய அரசு அறிவிக்க வாய்ப்பில்லை என தகவல் வெளியாகி உள்ளது.