கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு தலா 5கிலோ உணவு தானியங்கள இலவசமாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மே மற்றும் ஜூன் மாதங்களில் தலா 5கிலோ இலவச உணவு தானியம் வழங்க ரூ.26ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.