தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17.23 லட்சம் மாதிரிகள் பரிசோதனை + "||" + 28,27,03,789 samples were tested up to 27th April 2021, for #COVID19. Of these 17,23,912 samples were tested yesterday: Indian Council of Medical Research (ICMR)

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17.23 லட்சம் மாதிரிகள் பரிசோதனை

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17.23 லட்சம் மாதிரிகள் பரிசோதனை
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17.23 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

 கடந்த சில தினங்களாக கொரோனா உயர்ந்து வந்த நிலையில், நேற்று மட்டும் சற்று குறைந்தது.  கொரோனா பாதிப்பை கண்டறிய நாடு முழுவதும் பரிசோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

கடந்த 24  மணி நேரத்தில் 17 லட்சத்து 23 ஆயிரத்து 912- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.  இதுவரை பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 28 கோடியே 27 லட்சத்து 03 ஆயிரத்து 789- ஆக உயர்ந்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 16.42 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 16.42- கோடியாக உயர்ந்துள்ளது.
2. மும்பையில் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ள கொரோனா பாதிப்பு
மும்பையில் புதிதாக 1,240 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு படிப்படியாக குறைவது மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.
3. ராஜஸ்தான், தெலுங்கானா மாநில கொரோனா பாதிப்பு விவரம்
தெலுங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,961-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. 1,042 பேருக்கு கொரோனா பரிசோதனை
1,042 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
5. ஊரடங்கை மீறியவர்களுக்கு கொரோனா பரிசோதனை
திசையன்விளையில் ஊரடங்கை மீறியவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.