கேரளாவில் இஸ்ரோ ஊழியர்கள் சென்ற கார் விபத்து: 5 பேர் பலி

கேரளாவின் ஆலப்புழாவில், கார் மோதிய விபத்தில் இஸ்ரோ ஊழியர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள அம்பலப்புழா அருகே தேசிய நெடுஞ்சாலையில், கார் மற்றும் லாரி மீது மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோ கேன்டீனில் பணிபுரிந்தவர்கள் என்பதும், திருமண விழாவை முடித்துக்கொண்டு திரும்பும் போது அதிகாலை 1:30 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது. விபத்திற்கு காரணமான லாரி ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





