- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அவுரங்காபாத்தில் ஆயுதங்கள் பறிமுதல் - போலீசார் அதிரடி

image courtesy: ANI


பீகாரில் போலீசார் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில் பல ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை மீட்டனர்.
அவுரங்காபாத்,
பீகாரில் போலீசார் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில் பல ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. உளவுத்துறை தகவலின் அடிப்படையில் பீகாரின் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள கரிபா டோபா பகுதியில் கோப்ரா அமைப்பு (CoBRA) மற்றும் பீகார் போலீசார் இணைந்து கூட்டு நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதில் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இரண்டு 9 எம்எம் கைத்துப்பாக்கிகள், இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், மூன்று கைத்துப்பாக்கி மேகசீன்கள் (magazines), இரண்டு இன்சாஸ் (INSAS) மேகசீன்கள் மற்றும் 120 சுற்றுகள் 5.56 இன்சாஸ் ஆகியவை மீட்கப்பட்டது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire