டெல்லி மாநகராட்சி தேர்தல் பிரசாரம் நிறைவு - நாளை வாக்குப்பதிவு


டெல்லி மாநகராட்சி தேர்தல் பிரசாரம் நிறைவு - நாளை வாக்குப்பதிவு
x

டெல்லி மாநகராட்சி தேர்தல் நாளை நடைபெறுகிறது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் வரும் 4ந் தேதி (நாளை) மாநகராட்சி தேர்தல் நடைபெறுகிறது.மொத்தம் உள்ள 250 வார்டுகளுக்கான இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தி உள்ளன. கடந்த தேர்தலில் பாஜக மாநகராட்சியை கைப்பற்றியிருந்தது.

இந்த நிலையில், தற்போது நடைபெறும் மாநகராட்சி தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் ஓய்ந்தது. வரும் 7ம் தேதி வாக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.


Next Story