- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து பரூக் அப்துல்லா திடீர் விலகல்



ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். ஸ்ரீநகரில் தனது கட்சியினர் மத்தியில் உரையாற்றிய பரூக் அப்துல்லா, எனது உடல் நலம் காரணமாக கட்சிக்கு தலைமை தாங்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
வரும் டிசம்பர் 5 ஆம் தேதி கட்சியின் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்றும் பரூக் அப்துல்லா கூறினார். தேசிய மாநாட்டு கட்சியின் அடுத்த தலைவராக அவரது மகனும் முன்னாள் முதல் மந்திரியுமான உமர் அப்துல்லா தேர்வு செய்யபட அதிக வாய்ப்புகள் உள்ளன.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire