- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை: குஜராத் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஆம் ஆத்மியில் இணைந்தார்



பா.ஜ.க.வில் இருந்து விலகிய எம்.எல்.ஏ. கேசரிசிங் சோலங்கி, ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.
ஆமதாபாத்,
குஜராத் மாநிலம் கேடா மாவட்டத்தில் உள்ள மாதார் சட்டசபை தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. கேசரிசிங் சோலங்கி. இந்த தொகுதியில் இருமுறை போட்டியிட்டு வென்றவர் இவர்.
ஆனால் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலில் கேசரிசிங் சோலங்கி மீண்டும் மாதார் தொகுதியில் போட்டியிட கட்சி வாய்ப்பளிக்கவில்லை. அவருக்குப் பதிலாக இத்தொகுதிக்கு கல்பேஷ் பார்மர் என்பவரை வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்துள்ளது.
இந்நிலையில் பா.ஜ.க.வில் இருந்து விலகிய எம்.எல்.ஏ. கேசரிசிங் சோலங்கி, ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். இதுதொடர்பான தகவலையும், புகைப்படத்தையும் ஆம் ஆத்மி குஜராத் மாநில தலைவர் கோபால் இட்டாலியா டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire