பெண் தொகுப்பாளரை அவமதித்த சம்பவம் - கேரள ஐகோர்ட்டு அதிரடி

கேரள ஐகோர்ட்டில் நடந்த விசாரணையின் போது, புகாரை தொடர விரும்பவில்லை என பெண் தொகுப்பாளர் ஆஜராகி கோர்ட்டில் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்.,
கேரளாவில் யூடியூப் சேனல் பெண் தொகுப்பாளரை அவமதித்த சம்பவம் தொடர்பாக நடிகர் ஸ்ரீநாத் பாசி மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது.
இது குறித்த விசாரணை கேரள ஐகோர்ட்டில் நடந்த போது, புகாரை தொடர விரும்பவில்லை என பெண் தொகுப்பாளர் ஆஜராகி கோர்ட்டில் தெரிவித்துள்ளார். தன்னை அவமானப்படுத்தியதையும், அநாகரீகமாக பயன்படுத்தியதாக தொடர்ந்த புகாரை தொடர விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதனையடுத்து கேரள ஐகோர்ட்டு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





