ஜல்லிக்கட்டு வழக்கு - தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு


ஜல்லிக்கட்டு வழக்கு -  தீர்ப்பை தேதி குறிப்பிடாமல்  ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு
x
தினத்தந்தி 8 Dec 2022 5:01 PM IST (Updated: 8 Dec 2022 5:02 PM IST)
t-max-icont-min-icon

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது,

புதுடெல்லி,

தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் மற்றும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன.இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது,

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.இதில் ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது,

1 More update

Next Story