உலக அளவில் மிக மோசமான ரெயில் விபத்துகளில் ஒன்றாக பதிவான ஒடிசா ரெயில் விபத்து

2004க்கு பிறகு உலக அளவில் மிக மோசமான ரெயில் விபத்தாக ஒடிசா பாலாஷோர் ரெயில் விபத்து பதிவாகி உள்ளது.
2004க்கு பிறகு உலக அளவில் மிக மோசமான ரெயில் விபத்தாக ஒடிசா பாலாஷோர் ரெயில் விபத்து பதிவாகி உள்ளது. தற்போது வரை அதிகாரப்பூர்வமாக 207 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2004 சுனாமியின் போது இலங்கையில் 1700 பேர் உயிரிழந்த மாதாரா எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்து தான் மிக கோரமான ரெயில் விபத்தாக உள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





