டெல்லி மந்திரி சத்யேந்திர ஜெயின் ஜாமீன் மனு தள்ளுபடி

டெல்லி மந்திரி சத்யேந்திர ஜெயினின் ஜாமீன் மனுவை ரோஸ் அவென்யூ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
டெல்லி மந்திரி சத்யேந்திர ஜெயின் ஜாமீன் மனு தள்ளுபடி
Published on

புதுடெல்லி,

சட்டவிரோத பணபரிவர்த்தன வழக்கில் மே 30-ல் சத்யேந்திர ஜெயின் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில், பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டெல்லி மந்திரி சத்யேந்திர ஜெயின் மற்றும் இருவரின் ஜாமீன் கோரும் மனுக்கள் மீதான உத்தரவை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com