ராமேஸ்வரம் அருகே இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட 4.36 கிலோ தங்கம் பறிமுதல்

கைது செய்யப்பட்ட நபரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமேஸ்வரம்,
ராமேஸ்வரம் அருகே இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 4.36 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, குந்துகால் கடல் பகுதி வழியாக இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வந்தவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 4.36 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
JUSTIN || 4.36 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்
— Thanthi TV (@ThanthiTV) February 3, 2024
ராமேஸ்வரம் அருகே இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட 4.36 கிலோ தங்கம் பறிமுதல்
குந்துகால் கடல் பகுதி வழியாக தங்க கட்டிகளை கடத்தி வந்தவர் கைது
ரகசிய தகவலையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
கைது செய்யப்பட்ட நபரிடம் தொடர் விசாரணை… pic.twitter.com/vpkew8XgKQ
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





