சேலத்தில் நடைபெற இருந்த தி.மு.க. இளைஞரணி மாநாடு ஒத்திவைப்பு

மழை காரணமாக இளைஞரணி மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம்,
சேலத்தில் வரும் 17-ந்தேதி தி.மு.க. இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், இளைஞரணி மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்படி 17-ந்தேதி நடைபெற இருந்த தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு, வரும் 24-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக இளைஞரணி மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





