இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: 97 நாள்களுக்குப் பிறகு 300 ஐ தாண்டியது


இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: 97 நாள்களுக்குப் பிறகு 300 ஐ தாண்டியது
x

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் லேசாக அதிகரித்துள்ளது. 97 நாட்களுக்குப் பிறகு தினசரி தொற்று பாதிப்பு 300- ஐ தாண்டியுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் லேசாக அதிகரித்துள்ளது. 97 நாட்களுக்குப் பிறகு தினசரி தொற்று பாதிப்பு 300- ஐ தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 2,686- ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 334 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்பால் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 775- ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4.46 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 4.46 கோடியாக உயர்ந்துள்ளது.


Next Story