15 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், போலீசாருக்கு பாராட்டு

15 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருச்சி மாநகர போலீசாரின் 15 ஆண்டுகள் சிறப்பான பணியை பாராட்டும் வகையில் முதல்-அமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பதக்கம் பெற்றவர்களை கவுரவிக்கும் வகையில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா 5 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 55 போலீசார் என முதல்-அமைச்சர் காவல் பதக்கம் பெற்ற போலீசாரை நேற்று நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





