கல்லூரி மாணவர் மீது தாக்குதல்

கல்லூரி மாணவர் மீது தாக்குதல் நடத்தினர்
சிவகாசி காரனேசன் காலனியை சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் பரணிகுமார் (வயது 20). கல்லூரி மாணவரான இவர் சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் காளிமுத்துநகருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மகாமூர்த்தி என்பவருக்கும் பரணிகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த மகாமூர்த்தியும், அவரது ஆதரவாளரும் கல்லூரி மாணவன் பரணி குமாரை கடுமையாக தாக்கி, கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பரணிகுமார் கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





