நாமக்கல் மாவட்டத்தில் 4, 5-ந் தேதிகளில்பறவைகள் கணக்கெடுப்பு பணிவனத்துறையினர் தகவல்


நாமக்கல்  மாவட்டத்தில் 4, 5-ந் தேதிகளில்பறவைகள் கணக்கெடுப்பு பணிவனத்துறையினர் தகவல்
x
தினத்தந்தி 2 March 2023 12:30 AM IST (Updated: 2 March 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

சேந்தமங்கலம்:

தமிழ்நாட்டில் பறவைகள் கணக்கெடுப்பு பணி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டில் நாமக்கல் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நாளை மறுநாள் (சனிக்கிழமை) மற்றும் 5-ந் தேதிகளில் நடைபெறுகிறது. எனவே கணக்கெடுப்பு பணியில் ஆர்வமுள்ள பறவை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இந்த பணியில் கலந்து கொள்ளலாம். மேலும் இதுகுறித்து நாமக்கல் மாவட்ட வன அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story