20 பேர் மீது வழக்கு

தேரோட்டத்தில் பிரச்சின செய்தது தொடர்பாக 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
20 பேர் மீது வழக்கு
Published on

சிவகாசி, 

சாத்தூர் பெருமாள் கோவில் தேரோட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தின் போது சிலர் தேரோட்டத்துக்கும், பக்தர்களுக்கும் இடையூறு செய்தனர். இதுகுறித்து சாத்தூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் மாரிச்சாமி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் பரமேஸ்வரன் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதே சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் அஜித்குமார் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com