பார்முலா 4 கார் பந்தயத்துக்கு எதிராக அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு

கோப்புப்படம்
அவசர வழக்காக பட்டியலிடுமாறு சுப்ரீம்கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னையில் ஆகஸ்ட் 30ந் தேதி மற்றும் செப்டம்பர் 1ந் தேதியில் பார்முலா 4 கார் பந்தயம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் பார்முலா 4 கார் பந்தயத்திற்கு தடை விதிக்கக்கோரி சுப்ரீம்கோர்ட்டில் அ.தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது.
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட மனுவில், கார் பந்தயத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரச வழக்காக பட்டியலிடுமாறும் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





