கல்லூரி மாணவர் தற்கொலை

கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
பெத்தநாயக்கன்பாளையம்:
பெத்தநாயக்கன்பாளையம் கருமந்துறையை சேர்ந்தவர் புவனேஷ்வரன் (வயது 20). இவர் ஆத்தூர் காட்டுக்கோட்டை கல்லூரியில் படித்து வந்தார். இந்தநிலையில் புவனேஷ்வரன் கடந்த 5-ந் தேதி திடீரென வீட்டில் விஷம் குடித்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பலியானார். இந்த தற்கொலை குறித்து கருமந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





