மண் கடத்திய 6 லாரிகள் பறிமுதல்

ஓசூர்:
ஓசூர் டவுன் போலீசார் ஓசூர்-ராயக்கோட்டை சாலையில், ஒன்னல்வாடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் கேட்பாரற்று நின்ற 6 லாரிகளை சோதனை செய்தனர். இதில், அனுமதியின்றி மண் எடுத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மண் கடத்தி கொண்டு வரப்பட்டு இருந்த 6 லாரிகள் மற்றும் மண் எடுக்க பயன்படுத்திய பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





