சங்கரன்கோவிலில் தி.மு.க. இளைஞரணி அறிமுக கூட்டம்; ராஜா எம்.எல்.ஏ. அறிக்கை

சங்கரன்கோவிலில் இன்று தி.மு.க. இளைஞரணி அறிமுக கூட்டம் நடைபெறும் என ராஜா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
சங்கரன்கோவில்:
தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் ராஜபாளையம் சாலையில் உள்ள ஹம்சா அரங்கில் இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு நடக்கிறது. இதில் மாநில, மாவட்ட, மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





