அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதலாம் ஆண்டு மாணவர்கள் வருகை

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதலாம் ஆண்டு மாணவர்கள் வருகை தந்தனர்.
தாமரைக்குளம்:
அரியலூரில் அரசு மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஆண்டு ஒன்றுக்கு 150 மாணவர் வீதம் மருத்துவ படிப்பில் சேர்ந்து படித்து வருகின்றனர். ஏற்கனவே கல்லூரி தொடங்கப்பட்டு 2 ஆண்டுகள் சேர்க்கை நடைபெற்று, மூன்றாம் ஆண்டு சேர்க்கை முடிந்தது. இதைத்தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவர்கள் நேற்று கல்லூரிக்கு வருகை புரிந்தனர். மேலும் இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்றது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





