- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கடலில் மீன் பிடித்த மீனவர் திடீர் சாவு



கடலில் மீன் பிடித்த மீனவர் உயிரிழந்தார்.
தொண்டி,
தொண்டி அருகே உள்ள பாசிப்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் குழந்தைவேல்(வயது 45). சம்பவ தினத்தன்று இவர் அதே கிராமத்தை சேர்ந்த மாதவன் என்பவருடைய பைபர் படகில் மீனவர்களுடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றார். கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது திடீரென குழந்தை வேலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
உடனே அவருடன் கடலுக்கு சென்ற மீனவர்கள் குழந்தைவேலுவை கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தைவேலு ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து தொண்டி கடற்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire