பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 18 Jan 2023 6:45 PM GMT (Updated: 18 Jan 2023 6:47 PM GMT)

பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனா்.

விழுப்புரம்


காணை, ஜன.19-

விழுப்புரம் அருகே பாப்பனப்பட்டு காலனி பகுதியில் காணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த விழுப்புரம் அருகே மாம்பழப்பட்டு கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் (வயது 35), சேகர் (46) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story