விற்பனைக்கு தயாரான விநாயகர் சிலைகள்


விற்பனைக்கு தயாரான விநாயகர் சிலைகள்
x

விநாயகர் சிலைகள் விற்பனைக்கு தயாராக உள்ளன.

பெரம்பலூர்

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வருகிற 18-ந்தேதி கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து பக்தர்கள் வழிபாடு நடத்துவார்கள். பெரம்பலூர்-துறையூர் சாலையில் தயாரிக்கப்பட்ட பல்வேறு வடிவிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு தயார் நிலையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.


Next Story