"ஈரோடு இடைத்தேர்தலில் நான் போட்டியிடவில்லை" - சீமான்


ஈரோடு இடைத்தேர்தலில் நான் போட்டியிடவில்லை - சீமான்
x

ஈரோடு இடைத்தேர்தலில் நான் போட்டியிடவில்லை என சீமான் கூறியுள்ளார்

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்.27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையின் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

ஈரோட்டில் வரும் 29-ம் தேதி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெறுகிறது. நான் போட்டியிடவில்லை, கட்சி சார்பில் பெண் வேட்பாளர் போட்டியிடுவார் என்று கூறிளார்.


Next Story