வெப்பிலி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.48 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்


வெப்பிலி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்  ரூ.48 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்
x

வெப்பிலி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.48 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் போனது.

ஈரோடு

சென்னிமலை

சென்னிமலை அருகே உள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் 5 ஆயிரத்து 325 தேங்காய்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இது கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.21.11-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.22.11-க்கும் என மொத்தம் ரூ.48 ஆயிரத்து 239-க்கு ஏலம் போனது.

1 More update

Related Tags :
Next Story