இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு

இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்திய அரசியலமைப்பு முகப்புரை உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகங்களில் நேற்று நடந்தது. இதில் பெரம்பலூரில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமையிலும், அரியலூரில் கலெக்டர் ரமணசரஸ்வதி தலைமையிலும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் இந்திய அரசியலமைப்பு முகப்புரை உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





