மத்திய ரெயில்வே மந்திரியுடன் கனிமொழி எம்.பி சந்திப்பு

மத்திய ரெயில்வே மந்திரி அஸ்விணி வைஷ்ணவை திமுக எம்.பி. கனிமொழி சந்தித்துப் பேசினார்.
மத்திய ரெயில்வே மந்திரியுடன் கனிமொழி எம்.பி சந்திப்பு
Published on

புதுடெல்லி,

டெல்லியில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்விணி வைஷ்ணவை திமுக எம்.பி. கனிமொழி சந்தித்துப் பேசினார். அப்போது, மதுரை-தூத்துக்குடி இடையே 143.5 கி.மீ. தொலைவு 2-ஆவது ரயில் பாதை பணிகளை நிறுத்தாமல், தேவையான நிதி ஒதுக்கீடு செய்து திட்டத்தை விரைந்து செயல்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

இதுதொடர்பாக கோரிக்கை மனுவையும் அவர், அஸ்வினி வைஷ்ணவிடம் அளித்தார்.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com