தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
அவினாசி
அவினாசியை அடுத்த அவினாசிலிங்கம்பாளையத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 43). பனியன் நிறுவன தொழிலாளி. இவருக்கு திருமணமாகி விட்டது. கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மாரியப்பனுக்கும் வேறொரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் பிரிந்துள்ளனர். இதில் மன வேதனையுடன் இருந்த மாரியப்பன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





