மது விற்றவர் கைது

காளசமுத்திரம் கிராமத்தில் மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் அருகே காளசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த குமார் (வயது 49) என்பவர் தனது வீட்டில் அரசு டாஸ்மாக் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற கண்ணமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் குமாரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து ரூ.9 ஆயிரம் மதிப்புள்ள 60 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை ஆரணி கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





