தேசிய விவசாயிகள் தினம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


தேசிய விவசாயிகள் தினம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x

தேசிய விவசாயிகள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

சென்னை,

தேசிய விவசாயிகள் தினத்தையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது:-

"உழுவார் உலகத்தார்க்கு ஆணி" எனும் அளவில் உலகை உய்விக்கும் உயர்குடியாம் உழவர்கள் அனைவருக்கும் தேசிய உழவர்கள் நாள் வாழ்த்துகள். பெருமழையால் பயிர்களையும் கால்நடைகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ள உழவர்களுக்கு உறுதுணையாக நமது அரசு நின்று காக்கும்." இவ்வாறு கூறியுள்ளார்.


Next Story