தேசிய விவசாயிகள் தினம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தேசிய விவசாயிகள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
சென்னை,
தேசிய விவசாயிகள் தினத்தையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது:-
"உழுவார் உலகத்தார்க்கு ஆணி" எனும் அளவில் உலகை உய்விக்கும் உயர்குடியாம் உழவர்கள் அனைவருக்கும் தேசிய உழவர்கள் நாள் வாழ்த்துகள். பெருமழையால் பயிர்களையும் கால்நடைகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ள உழவர்களுக்கு உறுதுணையாக நமது அரசு நின்று காக்கும்." இவ்வாறு கூறியுள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





