தமிழகத்தில் காய்ச்சலால் உயிரிழப்பு ஏதும் இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


தமிழகத்தில் காய்ச்சலால் உயிரிழப்பு ஏதும் இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x

. முக கவசம் தனி மனித இடைவெளியை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்

சென்னை,

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது ,

இந்தியா முழுவதும் காய்ச்சல் பரவி வருவதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. முக கவசம் தனி மனித இடைவெளியை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் .கொசு உற்பத்தியை தடுக்க கவனமுடன் செய்லபட்டு வருகிறோம். காய்ச்சலால் உயிரிழப்பு ஏதும் இல்லை.

தமிழகத்தில் வரும் 10-ம் தேதி 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெற உள்ளது என்று பேட்டி அளித்துள்ளார்.


Next Story