அம்மாபேட்டையில் புறக்காவல் நிலையம் திறப்பு

x
தினத்தந்தி 8 July 2023 1:19 AM IST
அம்மாபேட்டையில் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது.
திருச்சி
மணிகண்டம் ஒன்றியம், அம்மாபேட்டையில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் நேற்று காலை திறந்து வைத்தார். பின்னர் அவர் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





