அம்மாபேட்டையில் புறக்காவல் நிலையம் திறப்பு

அம்மாபேட்டையில் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது.
அம்மாபேட்டையில் புறக்காவல் நிலையம் திறப்பு
Published on

மணிகண்டம் ஒன்றியம், அம்மாபேட்டையில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் நேற்று காலை திறந்து வைத்தார். பின்னர் அவர் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com