தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு ஒத்திவைப்பு

கோப்புப்படம்
தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது பல்வேறு தரப்புகளில் இருந்து இந்த தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வந்து இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு, தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு அடுத்த மாதம் 15-ந்தேதிக்கு (சனிக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
மேற்கண்ட தகவல் அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





