சோழசிராமணி பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம்

பரமத்திவேலூர்
பரமத்தி வேலூர் தாலுகா, சோழசிராமணி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு நடைபெறுகிறது. இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சோழசிராமணி, சுள்ளிபாளையம், சத்திபாளையம், சின்னாம்பாளையம், ஜமீன்இளம்பள்ளி, சித்தம்பூண்டி, மாரப்பம்பாளையம், இ.நல்லாகவுண்டம்பாளையம், பி.ஜி.வலசு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





