வினாடி-வினா போட்டி

வினாடி-வினா போட்டி நடந்தது.
தொண்டி,
திருவாடானையில் ஆர்.பி.ஐ. வங்கி சார்பில் பள்ளி மாணவர்களுக்கான வினாடி, வினா போட்டி நடைபெற்றது. திருவாடானை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், பாண்டுகுடி அரசு மேல்நிலைப்பள்ளி 2-ம் இடத்தையும், சோழகன் பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி 3-ம் இடத்தையும் பெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர் சத்திய சேகர் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





