பருவமழை குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

பருவமழை குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை,
பருவமழை குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ரூ. 181.40 கோடி நிவாரணம் வழங்கும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மேலும், உழவர் நலத்துறை சார்பில் ரூ.62.42 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் திறந்து வைத்தார். மேலும், ரூ.35 கோடியில் 3907 பவர் டில்லர்கள், 293 விசை களையெடுப்பான் கருவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





