சென்னை தலைமை தபால் நிலையத்தில் கங்கை தீர்த்தம் விற்பனை


சென்னை தலைமை தபால் நிலையத்தில் கங்கை தீர்த்தம் விற்பனை
x

தை அமாவாசையை முன்னிட்டு கங்கை நதியின் புனித தீர்த்த சிறப்பு விற்பனை முகாம் சென்னை தலைமை தபால் நிலையத்தில் நடைபெறுகிறது.

சென்னை,

தை அமாவாசையை முன்னிட்டு கங்கை நதியின் புனித தீர்த்த சிறப்பு விற்பனை முகாம் சென்னை தலைமை தபால் நிலையத்தில் நடைபெறுகிறது. இந்த மாதம் (ஜனவரி) முழுவதும் நடைபெற உள்ள விற்பனை முகாமில் 250 மி.லி. புனித நீர் ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த தகவலை சென்னை தலைமை தபால் நிலைய முதன்மை அதிகாரி பாக்கியலட்சுமி தெரிவித்துள்ளார்.


Next Story