மண் கடத்திய டிராக்டர்கள் பறிமுதல்

மண் கடத்திய டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் சேத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த 3 டிராக்டர்களை மறித்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் 3 பேரும் டிராக்டர்களை நிறுத்தி விட்டு அங்கிருந்து ஓடி வீட்டனர். டிராக்டர்களை சோதனை செய்த போது அதில் அனுமதியின்றி மண் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டரில் இருந்த 3 யூனிட் மண் மற்றும் 3 டிராக்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





