புகையிலை பொருட்கள் பறிமுதல்

மணல்மேடு அருகே புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யபட்டது
மணல்மேடு:
மணல்மேடு அருகே கடலங்குடி மெயின்ரோடு பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மணல்மேடு போலீசார் அந்த கடையில் சோதனை நடத்தினர். அப்போது 3 பாக்கெட்டுகள் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





