- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தொழிலாளி திடீர் சாவு



வேலூரில் தொழிலாளி திடீரென இறந்தார்.
வேலூர் கொணவட்டத்தை சேர்ந்தவர் அமானுல்லா (வயது 32), இவர் அந்த பகுதியில் உள்ள இரும்பு கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். திருமணம் ஆகவில்லை.
அமானுல்லா வேலை முடிந்து வீட்டிற்கு செல்லாமல் பழைய பைபாஸ் சாலையில் உள்ள காம்பளக்ஸ் மாடிப்படியின் அடியில் படுத்து தூங்குவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை அவர் மாடிப்படியின் அடியில் பிணமாக கிடந்தார். இதைக்கண்ட பொதுமக்கள் போலீசார் மற்றும் உறவினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் வேலூர் வடக்கு போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அமானுல்லாவின் சகோதரி சனா போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாசம் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire