கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்
ராஜபாளையம்
ராஜபாளையம்-சங்கரன்கோவில் சாலையில் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் ரோந்து செல்லும்போது அப்பகுதியில் நின்ற வாலிபர் ஒருவரை சந்தேகத்தின்பேரில் சோதனை செய்தனர். அப்ேபாது அவர் பையில் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராம் பிரகாஷ் (வயது21) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 110 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த தெற்கு போலீசார், ராம் பிரகாஷை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





