தென்காசியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

காசி விசுவநாத சுவாமி கோவில் முன்பு குழந்தைகள் கிருஷ்ணர், ராதா, சிவன், முருகன் வேடமணிந்து திரண்டு நின்றனர்.
தென்காசியில் கிருஷ்ண ஜெயந்தி விழா தென்காசி மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்புகளின் சார்பில் நேற்று நடைபெற்றது. காசி விசுவநாத சுவாமி கோவில் முன்பு குழந்தைகள் கிருஷ்ணர், ராதா, சிவன், முருகன் வேடமணிந்து திரண்டு நின்றனர். பின்னர் அவர்கள் நான்கு ரத வீதிகளிலும் ஊர்வலமாக சென்றனர். முன்னதாக கோவிலில் வைத்து பஜனை நடைபெற்றது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





