தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நியமனம்

தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றிய செந்திவேல் முருகன் கடந்த 30-ந்தேதி ஓய்வு பெற்றார். அவருக்கு பதில் விருதுநகர் மாவட்டம், விருதுநகர் தொடக்கக்கல்வி அலுவலர் இந்திராணி பதவி உயர்வு பெற்று தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், தமிழகத்தில் மொத்தம் 7 மாவட்ட கல்வி அலுவலர்கள் முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்று, காலியாக இருந்த மாவட்டங்களுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





