- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
திருச்செந்தூரில் திருவிளக்கு பூஜை



திருச்செந்தூரில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில் சார்பாக கீழரத வீதியில் உள்ள பண்ணையார் சமுதாய மடத்தில் உற்சவர் சாய்பாபா வைக்கப்பட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் பனைதொழில் நலிவடையாமல் வளர்ச்சி பெறவும், பனை தெழிலாளர்களின் வறுமை போக வேண்டி சாய்பாபாவிற்கு பனை மரத்தில் இருந்து கிடைக்கும் கருப்பட்டி, பனங்கிழங்கு, நுங்கு, பனங்கற்கண்டு போன்ற படையல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. முன்னதாக பாபாவிற்கு பதனீர் அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். விளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் அனைவருக்கும் சேலை வழங்கப்பட்டது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire