வெங்கடாஜலபதி கோவிலில் வசந்த உற்சவம்

வெங்கடாஜலபதி கோவிலில் வசந்த உற்சவம் நடந்தது.
திருவாரூர் மாவட்டம், சேரன்குளம் வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் வசந்த உற்சவம் நடைபெற்றது. அப்போது உற்சவர் சீனிவாச பெருமாளை பல்வேறு வகையான பழங்களை கொண்டு அலங்கரிக்கப்பட்ட வசந்த மண்டபத்தில் எழுந்தருள செய்தனர். பின்னர் பெருமாளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தன. பின்னர் கோவிலின் உள்பிரகாரத்தில் சாமி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





