முளைப்பாரி சுமந்து வந்த பெண்கள்


முளைப்பாரி சுமந்து வந்த பெண்கள்
x

பெண் பக்தர்கள் முளைப்பாரி சுமந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விருதுநகர்

விருதுநகர் வாடியான் தெரு காளியம்மன் கோவில் புரட்டாசி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனையும், பெண் பக்தர்கள் முளைப்பாரி சுமந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.


Next Story