முளைப்பாரி சுமந்து வந்த பெண்கள்

x
தினத்தந்தி 29 Sept 2023 1:58 AM IST
பெண் பக்தர்கள் முளைப்பாரி சுமந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விருதுநகர்
விருதுநகர் வாடியான் தெரு காளியம்மன் கோவில் புரட்டாசி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனையும், பெண் பக்தர்கள் முளைப்பாரி சுமந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





