ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இந்தியர் பலி

x
தினத்தந்தி 28 Nov 2019 1:00 AM IST (Updated: 28 Nov 2019 12:55 AM IST)
ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இந்தியர் ஒருவர் பலியானார்.
வாஷிங்டன்,
ஆப்கானிஸ்தானில் காபூல் நகரில் கடந்த 24-ந் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் அமெரிக்க இந்தியர் ஒருவர் பலியானார். ஐ.நா. வாகனம் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
அதில், அமெரிக்காவில் கலிபோர்னியாவை சேர்ந்த அனில் ராஜ் என்ற இந்தியர் பலியானார். ஐ.நா. ஊழியர் கள் உள்பட 5 பேர் காயமடைந் தனர்.
இந்த தகவலை அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். அனில் ராஜின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்வதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் காபூல் நகரில் கடந்த 24-ந் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் அமெரிக்க இந்தியர் ஒருவர் பலியானார். ஐ.நா. வாகனம் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
அதில், அமெரிக்காவில் கலிபோர்னியாவை சேர்ந்த அனில் ராஜ் என்ற இந்தியர் பலியானார். ஐ.நா. ஊழியர் கள் உள்பட 5 பேர் காயமடைந் தனர்.
இந்த தகவலை அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். அனில் ராஜின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்வதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





